search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகமலைபுதுக்கோட்டை:

    நாகமலைபுதுக்கோட்டை போலீசார் காமராஜர் பல்கலைக் கழக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது செக்கானூரணி அருகே உள்ள பன்னியானை சேர்ந்த ராமுத்தேவர் மகன் செல்வம் (வயது32), பிரபு (30) என்ற விவரம் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×