என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2021 6:15 PM GMT (Updated: 24 Jan 2021 6:15 PM GMT)
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இடிகரை:
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள ஜோதிபுரம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ராஜேசுக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று ரம்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள ஜோதிபுரம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ராஜேசுக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று ரம்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X