என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வலங்கைமான் அருகே தாயை காயப்படுத்திய தொழிலாளி கைது
Byமாலை மலர்24 Jan 2021 2:37 PM GMT (Updated: 24 Jan 2021 2:37 PM GMT)
வலங்கைமான் அருகே தகராறில் தாயை கீழே தள்ளி விட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான்:
வலங்கைமான்- கும்பகோணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது42). சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகாலிங்கத்தை அவரது தாய் அனுசியா கண்டித்தார். இதனால் தாய்- மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தனது தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X