என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லால்குடியை அடுத்த ஆதிகுடியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்23 Jan 2021 11:30 AM GMT (Updated: 23 Jan 2021 11:30 AM GMT)
லால்குடியை அடுத்த ஆதிகுடியில் வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லால்குடி:
லால்குடி அடுத்த ஆதிகுடியில் சென்ற மாதம் தமிழக முதல்-அமைச்சர் வருகையையொட்டி லால்குடி - அன்பில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைத்து கொடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X