என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூருக்கு காரில் கடத்திய 240 மதுபாட்டில்கள் பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்23 Jan 2021 9:18 AM GMT (Updated: 23 Jan 2021 9:18 AM GMT)
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோனேரிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் காரில் போலீசார் சோதனை செய்தபோது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரில் இருந்த 240 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையத்தை சேர்ந்த ரத்தினகுமார் (வயது 55), சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்த சிற்றம்பலம் மகன் வினோத் ராஜ் (27), பெரம்பலூர் மேட்டுத்தெரு ரெங்கா நகரை சேர்ந்த ரவி மகன் ஜீவா என்கிற விக்கி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோனேரிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் காரில் போலீசார் சோதனை செய்தபோது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரில் இருந்த 240 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையத்தை சேர்ந்த ரத்தினகுமார் (வயது 55), சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்த சிற்றம்பலம் மகன் வினோத் ராஜ் (27), பெரம்பலூர் மேட்டுத்தெரு ரெங்கா நகரை சேர்ந்த ரவி மகன் ஜீவா என்கிற விக்கி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X