என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேனீர் விருந்து ரத்து
Byமாலை மலர்22 Jan 2021 2:48 AM GMT (Updated: 22 Jan 2021 2:48 AM GMT)
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று, முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று, முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X