என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளைமேட்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - திருமணம் நடைபெறாத விரக்தியில் சோக முடிவு
Byமாலை மலர்19 Jan 2021 8:42 PM GMT (Updated: 19 Jan 2021 8:42 PM GMT)
திருமணம் நடைபெறாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை:
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி புஷ்பாவதி. இவரது மகள் யசோதா (வயது36). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து யசோதா மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தம், அவரது மனைவி புஷ்பா ஒரு அறையிலும், யசோதா வழக்கம் போல் அவரது அறையிலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் திடீரென மகள் யசோதா அலறல் சத்தம் கேட்கவே சம்பந்தம் ஓடிச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது யசோதா மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, தீக்காயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்டு அங்குள்ளவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தநிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி புஷ்பாவதி. இவரது மகள் யசோதா (வயது36). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து யசோதா மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தம், அவரது மனைவி புஷ்பா ஒரு அறையிலும், யசோதா வழக்கம் போல் அவரது அறையிலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் திடீரென மகள் யசோதா அலறல் சத்தம் கேட்கவே சம்பந்தம் ஓடிச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது யசோதா மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, தீக்காயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்டு அங்குள்ளவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தநிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X