என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொண்டலாம்பட்டி அருகே குட்கா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2021 1:49 PM GMT (Updated: 18 Jan 2021 1:49 PM GMT)
கொண்டலாம்பட்டி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் பிள்ளையார் நகர் கரட்டூர் பிரிவில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்பதை கண்டுபிடித்து கடை உரிமையாளரான பாலகிருஷ்ணன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் பெரியபுத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் அவரது கடையில் குட்கா விற்று வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரையும் கைது செய்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X