என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா- கலெக்டர் பங்கேற்பு
Byமாலை மலர்17 Jan 2021 12:11 PM GMT (Updated: 17 Jan 2021 12:11 PM GMT)
ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் 33-ம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா புதிய பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் கலெக்டர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பங்கேற்றார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் 33-ம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடந்தது. விழாவுக்கு ராணிப்பேட்டை தமிழ்ச்சங்க தலைவர் புலவர் ஏ.தனபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வக்கீல் த.தினகரன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பங்கேற்று திருவள்ளுவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி பேசினார்.
ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X