என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னிவாடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்16 Jan 2021 3:15 PM GMT (Updated: 16 Jan 2021 3:15 PM GMT)
கன்னிவாடி அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னிவாடி:
கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகள் திவ்யா (வயது 26). இவருக்கும், புதுப்பட்டி சண்முகம் மகன் ராஜ்குமாருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், மைத்துனர் ராஜசேகர், கணவர் ராஜ்குமார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X