என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கடை அருகே மதுவிற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்16 Jan 2021 11:55 AM GMT (Updated: 16 Jan 2021 11:55 AM GMT)
புதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
புதுக்கடை:
புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 42) என்பவர் அங்கு மதுவிற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சஜீவ்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 461 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கொல்லங்கோடு போலீசார் ரோந்து சென்ற போது மது விற்ற ரூபி (77) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும், ராதாகிருஷ்ணன் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X