என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி அருகே முதலையை கொன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்12 Jan 2021 1:51 PM GMT (Updated: 12 Jan 2021 1:51 PM GMT)
செஞ்சி அருகே முதலையை கொன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சி அருகே செவலபுரை வராக நதி அணைக்கட்டு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வராக நதியில் முதலைகள் உலா வந்தது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாம6ல் இருக்க அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வராக நதி கரையோரம் முதலை ஒன்று ரத்த காயங்களுடன் செத்து கிடந்தது.
இது குறித்து செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதலையை கொன்றது செவலபுரை கிராமத்தை சேர்ந்த சர்தார் மகன் சவுக்கத்அலி (வயது 25) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X