என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறித்தவர் கைது
Byமாலை மலர்12 Jan 2021 1:20 PM GMT (Updated: 12 Jan 2021 1:20 PM GMT)
பூதலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே உள்ள வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். விவசாயியான இவர் இந்தளூர் புது ஆற்றுபாலத்தின் அருகே நடந்து சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் கத்தியை காட்டி வசந்தகுமாரை மிரட்டிஅவரிடம் இருந்த ரூ.100-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற வேப்பங்குடியை சேர்ந்த முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X