என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை அருகே தூக்குப்போட்டு வாலிபர் பலி
Byமாலை மலர்12 Jan 2021 10:12 AM GMT (Updated: 12 Jan 2021 10:12 AM GMT)
பாளை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பாளை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது21). நேற்று பால்துரையும் அவரது மனைவியும் பொங்கல்படி கொடுப்பதற்காக மகள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது21). நேற்று பால்துரையும் அவரது மனைவியும் பொங்கல்படி கொடுப்பதற்காக மகள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X