என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் நாளை மின்தடை
Byமாலை மலர்11 Jan 2021 2:02 PM GMT (Updated: 11 Jan 2021 2:02 PM GMT)
திருப்பூரில் நாளை உயர் மின் அழுத்த கம்பம் மாற்றப்படுவதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் ராயபுரம் பிரிவு மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் மாற்றப்படுவதால் இந்த பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராயபுரம் பரிவு அலுவலக பகுதிக்குட்பட்ட ராயபுரம், காதர்பேட்டை, சூசையபுரம், மிலிடரி காலனி, ஜெய்வாபாய் பள்ளி ரோடு, பெத்திசெட்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X