என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேல்நெல்லி கிராமத்தில் உதவி கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்11 Jan 2021 1:20 PM GMT (Updated: 11 Jan 2021 1:20 PM GMT)
மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு கொடுத்தனர். அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலவை:
கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு கொடுத்தனர். அதன் பேரில் நேற்று ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மந்தைவெளி புறம்போக்கு இடத்தை பார்வையிட்டார். மேலும் அகரம், பென்னகர், அத்தியனம் போன்ற இடங்களையும் பார்வையிட்டார்.
அப்போது கலவை தாசில்தார் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம அதிகாரி விக்னேஷ், கிராம உதவியாளர் திருமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X