என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது
Byமாலை மலர்10 Jan 2021 10:39 AM GMT (Updated: 10 Jan 2021 10:39 AM GMT)
துவாக்குடியில் சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (வயது23). இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் அரவக்குறிச்சியில் சுற்றித்திரிந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடு்த்து துவாக்குடி போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்து சென்ற விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X