என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்10 Jan 2021 2:16 AM GMT (Updated: 10 Jan 2021 2:16 AM GMT)
விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
விழுப்புரம்:
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனுசு மகன் கந்தன் (வயது 30). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தன், அவரது மனைவி சுகன்யா(27), மகன் சுதன் (1) மற்றும் தனுசு ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனுசு, வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர், வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுகன்யாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X