என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்10 Jan 2021 2:00 AM GMT (Updated: 10 Jan 2021 2:00 AM GMT)
ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டி தெருவைச் சேர்ந்தவர் சதா (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் தண்டல்கழனி அருகே வந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை மடக்கி கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7500-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சதாவை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X