என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலாபேட்டை அருகே துப்புரவு தொழிலாளியை கத்தியால் தாக்கியவர் கைது
Byமாலை மலர்9 Jan 2021 12:59 PM GMT (Updated: 9 Jan 2021 12:59 PM GMT)
லாலாபேட்டை அருகே துப்புரவு தொழிலாளியை கத்தியால் தாக்கியவர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் சுப்பிரமணியன் என்பவர் நேற்று முன்தினம் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பிச்சம்பட்டியை ேசர்ந்த சுப்பிரமணி (42) என்பவர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தார். இதனை சுப்பிரமணியன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியனை தாக்கினார். இதனால் காது பகுதியில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X