என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்கள் இடிப்பு
Byமாலை மலர்9 Jan 2021 10:48 AM GMT (Updated: 9 Jan 2021 10:48 AM GMT)
சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்துவதற்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்கள் நவீன பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது.
கோவை:
கோவை அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆக்குவதற்கு கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை அமைக்க ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் ரூ.110.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பழைய அவசர சிகிச்சை பிரிவு இருந்த இடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. எனவே அங்கிருந்த பழைய கட்டிடங்கள் நவீன பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X