என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Byமாலை மலர்9 Jan 2021 5:16 AM GMT (Updated: 9 Jan 2021 5:16 AM GMT)
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
* ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
* தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபராதமும் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
* ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
* தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபராதமும் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X