search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    * ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.

    * தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    * நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபராதமும் வசூலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×