என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மண் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்8 Jan 2021 11:57 AM GMT (Updated: 8 Jan 2021 11:57 AM GMT)
கோவையில் மண் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஹரிபுரத்தை சேர்ந்தவர் பட்டிலிங்கம். இவரது மகன் ராஜசேகர் (வயது 40). கூலித்தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் இவரது வீட்டின் மண் சுவர் திடீரென மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் படுத்து தூங்கி கொண்டு இருந்த ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதில் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஹரிபுரத்தை சேர்ந்தவர் பட்டிலிங்கம். இவரது மகன் ராஜசேகர் (வயது 40). கூலித்தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் இவரது வீட்டின் மண் சுவர் திடீரென மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் படுத்து தூங்கி கொண்டு இருந்த ராஜசேகர், அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதில் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X