என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பால் வியாபாரியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2021 10:09 AM GMT (Updated: 8 Jan 2021 10:09 AM GMT)
தூத்துக்குடியில் பால் வியாபாரியிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மைக்கண்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39). பால் வியாபாரியான இவர் கடந்த 3-ந் தேதி ஜோதி நகர் விலக்கு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி முருகேசன்நகரை சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திக் (23), எப்போதும் வென்றான் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தகுமார் (19) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென மாரிமுத்துவை மிரட்டி, அவர் வைத்து இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மைக்கண்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39). பால் வியாபாரியான இவர் கடந்த 3-ந் தேதி ஜோதி நகர் விலக்கு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி முருகேசன்நகரை சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திக் (23), எப்போதும் வென்றான் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தகுமார் (19) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென மாரிமுத்துவை மிரட்டி, அவர் வைத்து இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X