என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்6 Jan 2021 10:02 AM GMT (Updated: 6 Jan 2021 10:02 AM GMT)
புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரதவீதியை சேர்ந்த சந்திரன் மகன் கணேசன் (வயது 29). இவருக்கு முத்துலட்சுமி (25) என்ற மனைவியும், தனலட்சுமி (2), கீர்த்திகா (1) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான இவர் சரியான வேலை கிடைக்காததால் குடும்ப செலவுக்கு பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அதே ஊரில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். பின்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X