search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
    திசையன்விளை:

    திசையன்விளை செல்வமருதூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20). இவர் பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து திசையன்விளை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×