என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்4 Jan 2021 1:31 PM GMT (Updated: 4 Jan 2021 1:31 PM GMT)
திசையன்விளை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை செல்வமருதூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20). இவர் பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து திசையன்விளை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X