என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்4 Jan 2021 6:23 AM GMT (Updated: 4 Jan 2021 6:23 AM GMT)
3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், கருவறையில் இருந்த 1¼ பவுன் நகையை திருடிச்சென்றனர். அதே போல சேகண்யம் அருகே ஏரிக்கரையில் உள்ள ஆச்சியம்மன் கோவில் பூட்டை நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவில் ½ பவுன் நகையை திருடிச்சென்றனர்.
இது தவிர ஆரம்பாக்கம் பஜாரில் உள்ள லட்சுமி அம்மன் கோவிலில் இருந்த ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X