என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு- வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்3 Jan 2021 9:57 AM GMT (Updated: 3 Jan 2021 9:57 AM GMT)
வாடிப்பட்டி அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 34) . சம்பவத்தன்று இவர் கூடல்புதூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் குடிபோதையில் அவதூறாக பேசி கொண்டிருந்தனர். அதனை சங்கர், தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேர் அவரை கற்களை வீசி தாக்கினார். இதில் காயம் அடைந்த சங்கர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர்(வயது 46), யுவராஜ்(30), ரவி(48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X