என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
Byமாலை மலர்3 Jan 2021 4:04 AM GMT (Updated: 3 Jan 2021 4:04 AM GMT)
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்தவர் ரெனின் (வயது29), தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெர்தின் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ரெனின் வேலைக்கு சென்றிருந்தார். ரம்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பெர்தின் லெனினின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த டி.வி., வீட்டு ஜன்னல், கதவுகளையும் அடித்து உடைத்துள்ளார். மேலும் ரம்யாவுக்குகொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து ரம்யா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பெர்தினை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X