என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்2 Jan 2021 8:33 AM GMT (Updated: 2 Jan 2021 8:33 AM GMT)
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி வாரச்சந்தை முன்பு சேலம்-தர்மபுரி பைபாஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நல்லம்பள்ளியை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அந்த மோட்டார்சைக்கிளை 2 பேரும் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X