என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்1 Jan 2021 12:08 PM GMT (Updated: 1 Jan 2021 12:08 PM GMT)
கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை:
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது. வேளாண் சட்டங்களால் தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட விவகாரத்தில் தூங்குவது போல திமுக நடிக்கிறது. எப்போது கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என சட்டப்பேரவைக்கு தெரியும் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X