search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    ஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

    கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

    கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது. வேளாண் சட்டங்களால் தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது. 

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட விவகாரத்தில் தூங்குவது போல திமுக நடிக்கிறது. எப்போது கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என சட்டப்பேரவைக்கு தெரியும் என கூறினார்.
    Next Story
    ×