என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்31 Dec 2020 2:57 PM GMT (Updated: 31 Dec 2020 2:57 PM GMT)
துவரங்குறிச்சி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சியை அடுத்த வேம்பனூர் சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் பாக்கியலட்சுமி(வயது 17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.
இந்த நிலையில், தனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள எண்ணுக்கு சொந்தக்காரன்தான் எனது சாவுக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X