என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரவாரமின்றி பிறக்கும் புத்தாண்டு- சென்னை மாநகரம் ஊரடங்கு போல காட்சியளிக்கும்
Byமாலை மலர்31 Dec 2020 9:28 AM GMT (Updated: 31 Dec 2020 9:28 AM GMT)
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் அனைத்து கடைகள், ஓட்டல்களை மூட உத்தரவிட்டு இருப்பதுடன் 10 மணிக்கு பிறகு தேவையில்லாத வாகன போக்குவரத்துக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது போல காட்சியளிக்கும். பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் அனைத்து கடைகள், ஓட்டல்களை மூட உத்தரவிட்டு இருப்பதுடன் 10 மணிக்கு பிறகு தேவையில்லாத வாகன போக்குவரத்துக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது போல காட்சியளிக்கும். பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X