search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்- முதலமைச்சர் வாழ்த்து

    தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    * அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    * தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

    * வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.

    இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.
    Next Story
    ×