என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்30 Dec 2020 12:32 PM GMT (Updated: 30 Dec 2020 12:32 PM GMT)
வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தவுட்டுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கட்டிபாளையத்தை சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவரை பிடித்து கைது செய்ததனர். பின்னர் அவரிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ500-ஐயும்பறிமுதல் செய்தனர். அதேபோல் பாலத்துறை விநாயகர் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற காதப்பாறை காந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகளையும் ரூ500-ஐயும் பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X