search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 52 பேர் மீது வழக்கு

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 52 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10, 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது..
    Next Story
    ×