என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவேங்கடம் அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது
Byமாலை மலர்27 Dec 2020 3:48 PM GMT (Updated: 27 Dec 2020 3:48 PM GMT)
திருவேங்கடம் அருகே திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் மெயின் பஜார் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் சண்முகம் (வயது 50). சம்பவத்தன்று இரவில் இவரது கடையில் புகுந்த மர்மநபர்கள், கடையில் இருந்த சுமார் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான பழைய இரும்பு பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவேங்கடம் அருகே வையக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த அழகர்பாண்டி (வயது 30), மாரீசுவரன் (28) ஆகிய 2 பேரும் சேர்ந்து பழைய இரும்பு கடையில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X