என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பனியன் நிறுவன தொழிலாளி பலி
Byமாலை மலர்27 Dec 2020 12:34 PM GMT (Updated: 27 Dec 2020 12:34 PM GMT)
பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி பலியானார்.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூரை அடுத்துள்ள சொக்கனூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது32). பனியன் நிறுவன தொழிலாளி. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர்-நம்பியூர் சாலையில், சொக்கனூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கோபியை சேர்ந்த கந்தசாமி (38) தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X