என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடத்தூர் அருகே பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
Byமாலை மலர்26 Dec 2020 8:35 AM GMT (Updated: 26 Dec 2020 8:35 AM GMT)
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடத்தூரில் நடைபெற்றது.
கடத்தூர்:
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடத்தூரில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு உழவர் பேரியக்கம் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
இதில் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் செந்தில், மூத்த நிர்வாகி கனல் ராமலிங்கம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ், துணை சேர்மேன் சக்திவேல், கவுன்சிலர்கள் ஜெயகுமார், சங்கர், நகர செயலாளர் கந்தசாமி, தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், தென்னரசு, முத்துகுமார், கலைமணி, ராஜேந்திரன் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X