என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை-ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
Byமாலை மலர்24 Dec 2020 10:46 AM GMT
கோவை-ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயிலில் பயணிக்க முன்பதிவு தொடங்கி உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-கோவை இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்-02970) வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை மாலை 4.50 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.
இதேபோன்று கோவை-ஜெய்ப்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்- 02969) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரெயில் சேவையானது நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நெல்லூர், விஜயவாடா, சந்திரபூர், நாக்பூர், போபால், சுஜல்பூர், மாண்டி உள்ளிட்ட நிலையங்களில் ரெயில் நின்று செல்லும். அதில் முன்பதிவு பயணச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரெயிலில் பயணிக்க முன்பதிவு தொடங்கி உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-கோவை இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்-02970) வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை மாலை 4.50 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.
இதேபோன்று கோவை-ஜெய்ப்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்- 02969) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரெயில் சேவையானது நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நெல்லூர், விஜயவாடா, சந்திரபூர், நாக்பூர், போபால், சுஜல்பூர், மாண்டி உள்ளிட்ட நிலையங்களில் ரெயில் நின்று செல்லும். அதில் முன்பதிவு பயணச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரெயிலில் பயணிக்க முன்பதிவு தொடங்கி உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X