என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்23 Dec 2020 9:57 AM GMT (Updated: 23 Dec 2020 9:57 AM GMT)
பூதலூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது40). விவசாயி. இவர் பூதலூர் அருகே உள்ள முனிஆண்டவர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் ராமுவை மிரட்டி சட்டை பையில் வைத்து இருந்த ரூ.200-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமுவிடம் பணம் பறித்தது புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேல்(வயது42), தஞ்சை அருகே உள்ள கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (42) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதலூர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது40). விவசாயி. இவர் பூதலூர் அருகே உள்ள முனிஆண்டவர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் ராமுவை மிரட்டி சட்டை பையில் வைத்து இருந்த ரூ.200-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமுவிடம் பணம் பறித்தது புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேல்(வயது42), தஞ்சை அருகே உள்ள கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (42) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X