என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே விபத்து: அரசு பஸ் மோதி 16 வயது சிறுவன் பலி
Byமாலை மலர்23 Dec 2020 6:13 AM GMT (Updated: 23 Dec 2020 6:13 AM GMT)
தருமபுரி மாவட்டம் இண்டூர் அரசு பஸ் மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சஞ்சய் (வயது 16).
இந்த நிலையில் நேற்று மதியம் மொபட்டில் சோமனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லாபுரம் அருகே சென்ற போது, பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் சஞ்சய் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சஞ்சய் (வயது 16).
இந்த நிலையில் நேற்று மதியம் மொபட்டில் சோமனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லாபுரம் அருகே சென்ற போது, பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் சஞ்சய் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X