என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோகனூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்18 Dec 2020 4:42 AM GMT (Updated: 18 Dec 2020 4:42 AM GMT)
மோகனூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் பஸ் நிலையம் பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீ்ட்டு விற்பனை நடைபெறுவதாக, மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் மோகனூர் பஸ் நிலையம் பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக, மோகனூர் புதுத்தெருவைச் சேர்ந்த பிரபு (வயது 30) ராசிகுமரிபாளையம் தெருவைச் சேர்ந்த சரவணன் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரிடம் இருந்து, நம்பர் குறிக்கப்பட்ட துண்டு சீட்டுகளும், ரூ.300 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X