என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு பகுதி புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
Byமாலை மலர்17 Dec 2020 6:44 AM GMT (Updated: 17 Dec 2020 6:44 AM GMT)
திருவையாறு பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே உள்ள விளாங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற் பயிர்களை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை இயக்குனர் ஜெஸ்டின், துணை இயக்குனர்கள் ஈஸ்வர், கோமதிதங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி இயக்குனர்கள் குமரன், சுதா, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றனர்.
திருவையாறு அருகே உள்ள விளாங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற் பயிர்களை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை இயக்குனர் ஜெஸ்டின், துணை இயக்குனர்கள் ஈஸ்வர், கோமதிதங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி இயக்குனர்கள் குமரன், சுதா, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X