என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறி - வாலிபர் கைது
Byமாலை மலர்14 Dec 2020 3:34 PM GMT (Updated: 14 Dec 2020 3:34 PM GMT)
கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர் கொண்டலாம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென சரவணனை வழிமறித்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.100-ஐ மிரட்டி பறித்துள்ளார்.
அப்போது அந்த வாலிபரை அருகில் இருந்தவர்கள் விரட்டி பிடித்து கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரித்ததில் அந்த வாலிபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் புதுக்குறிச்சியை சேர்ந்த நாசர் மகன் அனாஸ் (26) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X