என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது -எல்.முருகன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்14 Dec 2020 10:17 AM GMT (Updated: 14 Dec 2020 10:17 AM GMT)
திமுக தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-
அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.
வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார்! கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது!
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X