என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
Byமாலை மலர்13 Dec 2020 9:34 AM GMT (Updated: 13 Dec 2020 9:34 AM GMT)
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சி மெயின் ரோட்டில் வசிப்பவர் ஆனந்தகுமார். விவசாயி. இவரது மகன் குமரன்(வயது 10). இவன் கொட்டையூரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை குமரன் தனது சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் குமரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மன்னிகரையூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சி மெயின் ரோட்டில் வசிப்பவர் ஆனந்தகுமார். விவசாயி. இவரது மகன் குமரன்(வயது 10). இவன் கொட்டையூரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை குமரன் தனது சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் குமரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மன்னிகரையூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X