என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
Byமாலை மலர்12 Dec 2020 10:09 AM GMT (Updated: 12 Dec 2020 10:09 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாசில்தார் நக்கீரன் மாணவ-மாணவிகளை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது தங்களது பகுதிகளில் உள்ளவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாசில்தார் நக்கீரன் மாணவ-மாணவிகளை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது தங்களது பகுதிகளில் உள்ளவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X