என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலை பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு
Byமாலை மலர்9 Dec 2020 5:22 AM GMT (Updated: 9 Dec 2020 5:56 AM GMT)
கோடம்பாக்கம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை:
தவறி விழுத்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த ஓட்டுநர் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் நரசிம்மன் சாலையில் நடந்து சென்றார். அப்போது மழைநீர் தேங்கி இருந்ததால் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர் தவறி விழுந்தார்.
தவறி விழுத்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த ஓட்டுநர் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X