என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் நகராட்சி ஊழியர் பலி - ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்5 Dec 2020 2:40 PM GMT (Updated: 5 Dec 2020 2:40 PM GMT)
சேந்தமங்கலம் அருகே நகராட்சி ஊழியர் பலியான சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 26). நாமக்கல் நகராட்சி அலுவலக ஊழியரான இவர் முத்துகாபட்டி அருகே கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வழியில் ஆட்டோ கவிழ்ந்து படுகாயமடைந்து இறந்தார்.
விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் அருள் என்ற மணிகண்டனை (24) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X